Youtube Link
https://www.youtube.com/watch?v=yt2boZhkYF8
வேதப்பகுதி : ஏசாயா 62:1-5
ஏசாயா 62:3,4 ல், நீ கர்த்தருடைய கையில் அலங்;காரமான கிரீடமும்.
தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். நாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறேன் என்ற ஆழமான நம்பிக்கை இருக்கும் போது உலகத்தின் சூழ்நிலைகளை கண்டு கலங்க மாட்டோம். எ.கா: கிதியோன் தேவசந்திப்புக்குப் பின் பயப்படுகிறவன் , பலவானாக மாறினான். நம் வாழ்க்கையை மறுரூபப்படுத்த தேவன் விரும்புகிறார்.
கர்த்தர் உன் மேல் பிரியமாயிருக்கிறார்.
ஜெபம்: நான் கர்த்தருடைய கையிலிருக்கிறேன் - அலங்காரமான கிரீடமாய்
நான் அவருடைய கரத்திலிருக்கிறேன் - ராஜமுடியுமாயிருக்கிறேன்
அவர் என் மேல் பிரியமாயிருக்கிறார் - ஏனென்றால் இனி நான் ஒரு நாளும் கைவிடப்படுவதில்லை.